தீ

ஜகார்த்தா: இந்தோனீசியாவிலிருந்து 468 பேருடன் சவூதி அரேபியாவுக்குப் புறப்பட்ட கருடா இந்தோனீசியா விமானத்தின் இயந்திரம் தீப்பிடித்துக்கொண்டதால் புதன்கிழமை (மே 15) அது அவசரமாகத் தரையிறங்கியது.
கோழிக்கோடு: மின்கம்பத்தில் மோதி அவசர மருத்துவ வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் அதிலிருந்த பெண் நோயாளி தீயில் கருகி உயிரிழந்தார்.
பேங்காக்: தாய்லாந்தின் கிழக்கிலுள்ள ராயோங் மாநிலத்தில், வேதிப்பொருள் சேமிப்புத் தொட்டியில் வியாழக்கிழமை (மே 9) ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்; மேலும் மூவர் காயமடைந்தனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தின் முதுமலைக் காட்டில் தீப்பற்றியதால் கிட்டத்தட்ட 100 ஏக்கர் காட்டில் உள்ள உள்ள மரங்கள், புல்வெளிகள் எரிந்து சாம்பலாகியதாகக் கூறப்படுகிறது.
பெட்டாலிங் ஜெயா: சாலையில் சென்றுகொண்டிருந்த விரைவுப் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அதன் ஓட்டுநரும் அதிலிருந்த 16 பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.